திருப்பூரில் நியூஸ்7 செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது; இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நியூஸ்7 செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது; இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.